"வா, கார்லயே போயிடலாம்!" என்று ஜீவானந்த் அழைக்க, "இதையெல்லாம் கணக்குப் பிள்ளையே பாத்துக்குவார்னு சொன்னா அப்பா கேக்கவே மாட்டேங்கறார்!" என்று தானும் ஏறி அமர்ந்தான் தேவானந்த். "இல்ல தேவா, சம்பளம் குடுக்கற ஒரு நாளைக்குக் கஷ்டம் பாக்காம நாமே போய் நின்னு நல்லா வேலை செய்யறவங்களைக் கொஞ்சம் ஊக்குவிச்சா இன்னும் ஒரு மடங்கு வேலைய சந்தோஷமாவே …